ஞாயிறு, 26 ஜூன், 2022

வாணிதாசன்

 வாணிதாசன்



  1. இயற்பெயர்:எதிராசுலு என்கிற அரங்கசாமி 
  2. பெற்றோர்:அரங்க திருக்காமு - துளசியம்மாள்
  3. ஊர்:புதுவையை அடுத்துள்ள வில்லியனூர் 
  4. காலம்:22.07.1915 முதல் 07.08.1974 வரை ஆகும்.
  5. இவர் பாரதிதாசன் பரம்பரையினர்.
  6. இவர் கவிதைகள் இயற்கையின் அழகை எழிலுறக் காட்டுவதால் தமிழகத்தின் "வேர்ட்ஸ் வொர்த்" என்றழைக்கப்பட்டார்.
  7. கவிஞரேறு,பாவலர்மணி என்னும் பட்டங்கள் பெற்றார்.ரமி என்கிற புனைபெயரும் உண்டு.
  8. இவர் தமிழ்- பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டு உள்ளார்.
  9. பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவிலியர் விருது பெற்றார்.
  10. மயிலை சிவமுத்து இவருக்கு தமிழ்நாட்டு தாகூர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
  11. தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

வாணிதாசன் எழுதிய நூல்கள்:

  1. இரவு வரவில்லை
  2. இன்ப இலக்கியம்
  3. இனிக்கும் பாட்டு
  4. எழில் விருத்தம்
  5. எழிலோவியம்
  6. குழந்தை இலக்கியம்
  7. கொடி முல்லை
  8. சிரித்த நுணா
  9. தமிழச்சி
  10. தீர்த்த யாத்திரை
  11. தொடுவானம்
  12. பாட்டரங்கப் பாடல்கள்
  13. பாட்டு பிறக்குமடா
  14. பெரிய இடத்துச் செய்தி
  15. பொங்கற்பரிசு
  16. வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
  17. வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
  18. வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
  19. விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...